சென்னை, இலங்கையில் போரை, சோனியாவே தடுத்து நிறுத்து என்ற ஒற்றை வரி கோஷத்துடன் சென்னையில் பெண்கள் குழு உண்ணாவிரத போராட்டத்தில் களம் இறங்கி உள்ளது.
ஈழத்தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ் 20 பெண்கள் கடந்த 13-ந்தேதி கொளத்தூரில் முத்துக்குமரன் வீடு அருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலக வாசலில் சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
ஈழத்தமிழ் இன அழிப்புக்கு எதிரான பெண்கள் அமைப்பு என்ற அமைப்பின் கீழ் 20 பெண்கள் கடந்த 13-ந்தேதி கொளத்தூரில் முத்துக்குமரன் வீடு அருகே உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் அதற்கு போலீஸ் அனுமதி மறுத்ததால் எழும்பூரில் ம.தி.மு.க. அலுவலக வாசலில் சாமியானா பந்தல் அமைத்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment