சென்னை, இலங்கைப் போர் நிறுத்த அறிவிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது உண்ணாவிரதத்தை முடித்து வைத்த திமுக தலைவர் கருணாநிதி உரை.
முழு விபரம்
1924-ம் ஆண்டு ஜூன் திங்கள் 3-ம்நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும்-அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருட்களைக் களவாடிய போது, அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
முழு விபரம்
1924-ம் ஆண்டு ஜூன் திங்கள் 3-ம்நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும்-அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, ‘குவா குவா’ என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து பொருட்களைக் களவாடிய போது, அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
No comments:
Post a Comment