SANGAMAM - LIVE NEWS

Thursday, April 9, 2009

பிரபாகரன் உடல் நிலை பாதிப்பு, பொட்டு அம்மன் தலைவரானார் - இலங்கை இராணுவம் தகவல்

கொழும்பு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் புலிகளின் தலைவராக பொட்டு அம்மன் பொறுப்பேற்றுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே புலிகள் சரண் அடைந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என ராஜபக்சே அறிவித்துள்ளார்.

இலங்கையில் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே போர் தீவிரம் அடைந்தது. கிளிநொச்சி மற்றும் யானையிறவு பகுதிகளை இராணுவம் கைப்பற்றி முன்னேறி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு புலிகள் வசம் இருந்த புதுகுடியிருப்பு பகுதியை கைப்பற்றி விட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. பாதுகப்பு வலையப் பகுதியில் புலிகளின் முக்கியத் தலைவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails