சென்னை, தேர்தல் அரசியல் என்னை மிகவும் சோர்வடையச் செய்கிறது. அதில் என்னால் தாக்கப் பிடிக்க முடியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
அக்கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியது.
சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல் களத்தில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மனச் சோர்வின் விளிம்புக்கே சென்று திரும்புகிறேன்.
அக்கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திருமாவளவன் பேசியது.
சூது, சூழ்ச்சி, வஞ்சகம் நிறைந்த தேர்தல் அரசியல் களத்தில் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மனச் சோர்வின் விளிம்புக்கே சென்று திரும்புகிறேன்.
No comments:
Post a Comment