கொழும்பு, இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அந்நாட்டிற்கு 5,800 கோடி ரூபாய் அவசரக் கடன் வழங்க இந்தியாவும், சீனாவும் முன் வந்திருக்கின்றன. பன்னாட்டு நிதியத்தின் சார்பில் இலங்கைக்கு வழங்கப்பட இருந்த சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி மேலும் சில மாதங்கள் தாமதமாகும் என்பதால், உடனடித் தேவைகளைச் சமாளிப்பதற்காக இலங்கைக்கு இந்தியாவும், சீனாவும் இந்தக் கடனை வழங்குகின்றன.
Monday, April 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment