விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சார்லஸ் அந்தோணி வெளிநாடு சென்று படித்தவர். தற்போது அவர் புதுக்குடியிருப்பு போர் களத்தில் சிங்கள ராணுவத்தை எதிர்த்து போர் செய்து வருகிறார்.
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான பானு மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் சேர்ந்து போர் வியூகங்களை அமைத்து சார்லஸ்தான் போரை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளான பானு மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் சேர்ந்து போர் வியூகங்களை அமைத்து சார்லஸ்தான் போரை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
No comments:
Post a Comment