இலங்கையில் போரை நிறுத்தக்கோரி சென்னையில் கடந்த 10 ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் தமிழர் பேரணி ந்டைபெற்றது. இதன் காரணமாகதான் இலங்கை அரசு 2 நாள் போர் நிறுத்தம் அறிவித்துள்ளதாக இலங்கை தமிழர் தந்தை செல்வ நாயகத்தின் மகன் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.
Sunday, April 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நிதானம் ஊண்டா?
அடப்பாவி!
Post a Comment