வன்னி பகுதியில் இன்று இலங்கை ராணுவத்தினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை இலங்கை ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணை பகுதிகளை நோக்கி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை இலங்கை ராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.
No comments:
Post a Comment