நடிகை அசினிடம் உதவியாளராக இருந்த முத்துக்குமார் திடீரென்று மாயமானார். இது குறித்து முத்துக்குமாரின் தாய் சுடலைவடிவு போலீசில் பரபரப்பான புகார் அளித்தார்.
இந்திப்படத்தில் நடிக்க அசின் மும்பை சென்றபோது முத்துக்குமாரும் கூடவே சென்றார். பின்னர் அவரிடம் இருந்து சுடலை வடிவுக்கு தகவல் ஏதும் வரவில்லை. எனவே மகனை நேரில் சந்திக்க சுடலை வடிவு மும்பை சென்றார். முத்துக்குமார் வேலையில் இருந்து நின்று விட்டதாக அசின் தந்தை அவரை திருப்பி அனுப்பினார். அதன் பிறகே போலீசில் சுடலை வடிவு புகார் செய்தார்.
இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் காணாமல் போன முத்துக்குமார் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்திப்படத்தில் நடிக்க அசின் மும்பை சென்றபோது முத்துக்குமாரும் கூடவே சென்றார். பின்னர் அவரிடம் இருந்து சுடலை வடிவுக்கு தகவல் ஏதும் வரவில்லை. எனவே மகனை நேரில் சந்திக்க சுடலை வடிவு மும்பை சென்றார். முத்துக்குமார் வேலையில் இருந்து நின்று விட்டதாக அசின் தந்தை அவரை திருப்பி அனுப்பினார். அதன் பிறகே போலீசில் சுடலை வடிவு புகார் செய்தார்.
இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் காணாமல் போன முத்துக்குமார் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
No comments:
Post a Comment