விடுதலைப் புலிகளை வரும் ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் முழுவதுமாக அழித்து விடுமாறு இந்திய காங்கிரஸ் கட்சி இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த செய்தியில் தெரிவித்திருப்பதாவது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவை இலங்கை அரசுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள் வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் மே 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவை இலங்கை அரசுக்கு காங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, காங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள் வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.
No comments:
Post a Comment