SANGAMAM - LIVE NEWS

Wednesday, March 25, 2009

கச்சத் தீவை தாரை வார்த்தது கருணாநிதி தான் - ஜெ காட்டம்

கச்சதீவு குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கச்சத்தீவை இலங்கை அரசு புனிதப்பகுதியாக அறிவிக்கப்போவது குறித்து நான் விடுத்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் ஓர் அறிக்கையை முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் கச்சத்தீவு குறித்து தான் தீர்மானத்தை முன்மொழிந்ததாக கூறியிருக்கிறார். ஆனால் 26.6.1974 அன்றே கச்சத்தீவு அப்போதைய மத்திய அரசால் இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails