சென்னை. மார்ச் 18- சென்னை ஐகோர்ட்டுக்கு 14 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று பிறப்பித்தார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 60 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 49லிருந்து 60 ஆக அதிகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது, 44 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 7 நீதிபதிகள் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால் நீதிபதிகள் எண்ணிக்கை மேலும் குறைந்தது.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கையை 60 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து, நீதிபதிகளின் எண்ணிக்கை 49லிருந்து 60 ஆக அதிகரிக்கப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது, 44 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 7 நீதிபதிகள் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால் நீதிபதிகள் எண்ணிக்கை மேலும் குறைந்தது.
No comments:
Post a Comment