SANGAMAM - LIVE NEWS

Tuesday, March 3, 2009

கேரளாவில் இருந்து இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மருந்து கடத்தல் ?

கேரளாவில் இருந்து இலங்கைக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் கடத்தப்பட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில், கேரள கடல் வழியாக விடுதலைப்புலிகளுக்கு டீசல், பெட்ரோல் மற்றும் மருந்துகள் கடத்தப்படுவதாக மாநில உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். ஆலப்புழையில் இருந்து பெருமளவில் மருந்துகள் இலங்கைக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails