தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறிய கமாண்டோ படை அணிகள் இலங்கை ராணுவத்தின் நிலைகளுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் 'லக்பிம' வார இதழ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'லக்பிம' வார இதழின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் 15 பேர் கொண்ட கமாண்டோ அணி, முதலாவது சிங்கள ரெஜிமென்ட் பட்டாலியன் முகாம் அமைத்திருந்த பகுதிக்குள் கடந்த வாரம் ஊடுருவிய போது கடுமையான சண்டை மூண்டது.
இத்தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் உட்பட 7 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக 'லக்பிம' வார இதழின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் 15 பேர் கொண்ட கமாண்டோ அணி, முதலாவது சிங்கள ரெஜிமென்ட் பட்டாலியன் முகாம் அமைத்திருந்த பகுதிக்குள் கடந்த வாரம் ஊடுருவிய போது கடுமையான சண்டை மூண்டது.
இத்தாக்குதலின் போது அதிகாரி ஒருவர் உட்பட 7 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment