SANGAMAM - LIVE NEWS

Wednesday, March 18, 2009

இலங்கை பிரச்சனையில், காங். அரசு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி உள்ளது - இல. கணேசன்

தமிழக பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை சுகாதார மந்திரி அந்த நாட்டில் நடைபெறும் போருக்கு இந்திய அரசு உறுதுணையாக இருந்தது என்று கூறி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய காங்கிரஸ் அரசு பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையாக உள்ளது. இதை பா.ஜனதா மக்கள் முன்பு அம்பலப்படுத்தும்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails