இலங்கை இனப் பிரச்சனையை தீர்க்க எங்களால் மட்டுமே முடியும் என்று பா.ஜ.கவின் தமிழ் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எச்.ராஜா, இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க பா.ஜ.கவால் மட்டுமே முடியும்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எச்.ராஜா, இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க பா.ஜ.கவால் மட்டுமே முடியும்.
No comments:
Post a Comment