ஆஸ்கார் விருது பெற்ற "ஜெய் ஹோ" பாடலை தனது தேர்தல் பிரச்சார பாடலாக எடுத்து மக்களிடம் கிளம்பி உள்ளது காங்கிரஸ் கட்சி
இதுவரை இரண்டு வார்த்தை ஸ்லோகங்கள் வேற்றி பெற்றதாக சரித்திரமில்லை என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லை போலும். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவர்ஹலால் நேரு மறைந்த பிறகு ஆட்சிபதவிக்கு வந்த இந்திரா காந்தி கரீப் அட்டாவ்(ஏழ்மையை விலக்குவோம்) என்ற வார்த்தையை கொண்டு வந்து தேர்தலில் நின்றார். கடுமையான தோல்வியை சந்தித்தார். இதனை அடுத்து மொராஜ் தேசாய் இந்த வார்த்தையின் பாதிப்பை கண்டு கொண்டு நிதானமாகா ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற இரட்டை வார்த்தையை ஸ்லோகமாக கொண்டு வந்தார். இந்த ஸ்லொகத்தின் தாக்கம் அப்போது இந்தியா முழுவதும் காங்கிரஸிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
இதுவரை இரண்டு வார்த்தை ஸ்லோகங்கள் வேற்றி பெற்றதாக சரித்திரமில்லை என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரியவில்லை போலும். இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவர்ஹலால் நேரு மறைந்த பிறகு ஆட்சிபதவிக்கு வந்த இந்திரா காந்தி கரீப் அட்டாவ்(ஏழ்மையை விலக்குவோம்) என்ற வார்த்தையை கொண்டு வந்து தேர்தலில் நின்றார். கடுமையான தோல்வியை சந்தித்தார். இதனை அடுத்து மொராஜ் தேசாய் இந்த வார்த்தையின் பாதிப்பை கண்டு கொண்டு நிதானமாகா ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற இரட்டை வார்த்தையை ஸ்லோகமாக கொண்டு வந்தார். இந்த ஸ்லொகத்தின் தாக்கம் அப்போது இந்தியா முழுவதும் காங்கிரஸிற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
No comments:
Post a Comment