SANGAMAM - LIVE NEWS

Thursday, March 5, 2009

இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி மும்பையில் மனித சங்கிலி

இலங்கையில் தமிழினத்தை சிங்கள ராணுவமும் அந்த நாட்டின் தலைவரான ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபாயா ராஜபக்சே, ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் உயிரை குத்தகைக்கு எடுத்து குழந்தை முதியோர் என்று பார்க்காமல் தினம் தினம் கொன்று குவிக்கின்றனர். விடுதலைபுலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் உலகை குருடாக்கிவிட்டு தமிழ் பெண்களை வயது வித்தியாசம் இன்றி கற்பழித்தகின்றனர். தமிழ் இளைஞர்களை சொல்லன்னா விதம் சித்தரவதை செய்து கொள்கின்றனர். சிங்கள ராணுவமும் சிங்கள அரசும் உலகின் பார்வைக்கு தமிழர்கள் மீதான இந்த கொடுமைகளை மறைக்க ஈழப்பகுதிகளில்....



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails