வன்னியில் சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் பலியாகும் அப்பாவித்தமிழர்கள் ஒருபுறமிருக்க, பட்டினி கொடுமையால் பலியாகும் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளால் வன்னயில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் பட்டினி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்து 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளால் வன்னயில் குறுகிய நிலப்பரப்பினுள் முடக்கப்பட்டுள்ள மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனையில் பட்டினி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்து 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment