SANGAMAM - LIVE NEWS

Wednesday, March 11, 2009

தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கை பிரச்சனைக்குத் தடை - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. தற்பொழுது இலங்கை பிரச்சனை இந்திய அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு போக்கினை ஒடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்திய அரசியலில் இலங்கை பிரச்சினை பெருமளவில் பேசப்பட்டு வரப்படுகின்றது. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் மக்களிடத்தில் ஈழ மக்களின் நிலையை எடுத்துச்சொல்லும் வகையில் சில அரசியல்கட்சிகளும் , அரசியல் சாரா அமைப்புகளும் துண்டறிக்கைகளையும் , சுவரொட்டிகளையிம் , வைத்து மக்களிடத்தில் தமிழுணர்வை ஊட்டிவருகின்றனர்.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails