இலங்கையில் சண்டை நடந்து வரும் பகுதியில் சிக்கித் தவிக்கும் 2 லட்சம் அப்பாவித் தமிழர்களை விடுவிக்க அமெரிக்க படைகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த இலங்கை தொண்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
.
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டை பகுதியில் சுமார் 2 லட்சம் அப்பாவித் தமிழர்கள் உள்ளனர்.
இவர்களை அப்பகுதியிலிருந்து மீட்க அமெரிக்க பசிபிக் கமாண்ட் என்னும் படைகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இலங்கை மக்களுக்கான சமத்துவம் மற்றும் நிவாரணம் என்ற பெயரில் இயங்கி வரும் பியர்ல் எனும்தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
.
இலங்கையின் வடக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டை பகுதியில் சுமார் 2 லட்சம் அப்பாவித் தமிழர்கள் உள்ளனர்.
இவர்களை அப்பகுதியிலிருந்து மீட்க அமெரிக்க பசிபிக் கமாண்ட் என்னும் படைகள் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இலங்கை மக்களுக்கான சமத்துவம் மற்றும் நிவாரணம் என்ற பெயரில் இயங்கி வரும் பியர்ல் எனும்தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment