புதுக்குடியிருப்பு மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரு ஹெலிகாப்டர்கள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டரை பாதுகாப்பான இடத்திற்கு விமானி கொண்டு சென்றதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டரை பாதுகாப்பான இடத்திற்கு விமானி கொண்டு சென்றதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment