ஈரோடு, மார்ச் 16- 2020-ம் ஆண்டில் நிலவில் இந்தியனின் காலடி பதியும் என சந்திரயான் திட்ட இயக்குநரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செய்தியாளர்களிடம் அண்ணாதுரை கூறியதாவது:
சந்திராயன்-1 வெற்றி கரமாக ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோவில் சந்திராயன்-2 திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சந்திராயன்- 2ஐ விண்வெளியில் இறக்கி ஒரு மீட்டர் ஆழத்துக்கு மண்ணை தோண்டி எடுத்து அதை ஆய்வு மேற்கொள்வதே இலக்கு. 2020-ம் ஆண்டில் இந்தியா சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது. அதற்கு முன்னதாக நிலவுக்கு விண் கலனை அனுப்பி சோதனைகள் நடத்துவதே, சந்திராயன்-2ன் நோக்கம்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செய்தியாளர்களிடம் அண்ணாதுரை கூறியதாவது:
சந்திராயன்-1 வெற்றி கரமாக ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோவில் சந்திராயன்-2 திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சந்திராயன்- 2ஐ விண்வெளியில் இறக்கி ஒரு மீட்டர் ஆழத்துக்கு மண்ணை தோண்டி எடுத்து அதை ஆய்வு மேற்கொள்வதே இலக்கு. 2020-ம் ஆண்டில் இந்தியா சார்பில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் உள்ளது. அதற்கு முன்னதாக நிலவுக்கு விண் கலனை அனுப்பி சோதனைகள் நடத்துவதே, சந்திராயன்-2ன் நோக்கம்.
No comments:
Post a Comment