SANGAMAM - LIVE NEWS

Tuesday, March 3, 2009

சென்னை, இலங்கைத் தூதரகத்திற்கு பூட்டு போடும் போராட்டம்

இலங்கையில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தைப் பூட்டு போட்டு மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகத்தைப் பூட்டுப் போட்டு மூடும் போராட்டத்தை நடத்தப்போவதாகத் தமிழீழ விடுதலை ஆதரவு கூட்டம் அறிவித்திருந்தது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails