மலேசியாவில் கார் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவரை போலீசார் சித்ரவதை செய்து கொலை செய்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவை சேர்ந்த தமிழர் குகன் ஆனந்தன் (22). கார் திருட்டு வழக்கு தொடர்பாக இவரை மலேசிய போலீசார் கடந்த ஜனவரி 14-ம் தேதி கைது செய்தனர். கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். மர்மமான முறையில் குகன் ஜனவரி 20-ம் தேதி இறந்தார். நுரையீரலில் சளி அடைத்து இறந்ததாக போலீசார் கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவ்வாறே கூறப்பட்டது.
மலேசியாவை சேர்ந்த தமிழர் குகன் ஆனந்தன் (22). கார் திருட்டு வழக்கு தொடர்பாக இவரை மலேசிய போலீசார் கடந்த ஜனவரி 14-ம் தேதி கைது செய்தனர். கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். மர்மமான முறையில் குகன் ஜனவரி 20-ம் தேதி இறந்தார். நுரையீரலில் சளி அடைத்து இறந்ததாக போலீசார் கூறினர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவ்வாறே கூறப்பட்டது.
No comments:
Post a Comment