மைசூர், மார்ச் 16- கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலியை தத்தெடுத்துள்ளார்.
இது குறித்து உயிரியல் பூங்கா இயக்குநர் விஜயரஞ்சன் சிங், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தப் பூங்காவில் 1190 விலங்குகளும், 153 அரியவகை தாவரங்களும் உள்ளன. இங்கு விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 753 விலங்குகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உயிரியல் பூங்கா இயக்குநர் விஜயரஞ்சன் சிங், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தப் பூங்காவில் 1190 விலங்குகளும், 153 அரியவகை தாவரங்களும் உள்ளன. இங்கு விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 753 விலங்குகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment