சென்னை, மார்ச் 18- சென்னை அரசு சட்டக் கல்லூரி வரும் 23-ம் தேதி திறக்கப்படுகிறது.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதையடுத்து சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டு 19-ம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.
வகுப்புகள் 9 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் சட்டக் கல்லூரி உள்பட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும், தொழிற்கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.
சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த நவம்பர் மாதம் மாணவர்களுக்கு இடையே மோதல் நடந்தது. இதையடுத்து சட்டக் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டு 19-ம் தேதி கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது.
வகுப்புகள் 9 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் சட்டக் கல்லூரி உள்பட அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளும், தொழிற்கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டன.
No comments:
Post a Comment