இஸ்லாமாபாத்,மார்ச்.21 பாகிஸ்தான் லாகூரில் சிங்கள கிரிக்கெட் அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான சிங்கள அணியினரில் பலர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களின் மீதான இந்த தாக்குதல் உலகையே அதிர வைத்தது.
பாகிஸ்தான் இது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. ஆரம்ப நிலை விசாரனையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது.
அப்படி என்றால் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று ஆரம்ப கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் தீட்டபடவில்லை என்பது உறுதியானது. பாகிஸ்தானில் சிங்கள கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய உடன் அந்த நாட்டு பாதுகாப்பு உள்த்துறை செயலர் இந்த தாக்குதலில் வெளிநாட்டு சக்தி இனைந்திருக்கிறது என்று கூறினார் . ஆரம்பத்தில் இந்த செயலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் பத்திரிக்கையான "த டான்" இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதிகளின் கைவரிசை இல்லை என்று நம்பத் தகுந்த ஆதாரங்களுடம் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது :-
பாகிஸ்தான் இது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் யாரும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை. ஆரம்ப நிலை விசாரனையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது உறுதியானது.
அப்படி என்றால் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று ஆரம்ப கட்ட விசாரணையில், இந்த தாக்குதல் திட்டம் பாகிஸ்தானில் தீட்டபடவில்லை என்பது உறுதியானது. பாகிஸ்தானில் சிங்கள கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய உடன் அந்த நாட்டு பாதுகாப்பு உள்த்துறை செயலர் இந்த தாக்குதலில் வெளிநாட்டு சக்தி இனைந்திருக்கிறது என்று கூறினார் . ஆரம்பத்தில் இந்த செயலுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்திருந்தது. பாகிஸ்தான் பத்திரிக்கையான "த டான்" இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதிகளின் கைவரிசை இல்லை என்று நம்பத் தகுந்த ஆதாரங்களுடம் செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருப்பதாவது :-
No comments:
Post a Comment