நீலியின் (ஜெயலலிதா) ஆசை நீர் மேல் குமிழி போல் ஆகும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"உயர் நீதிமன்ற வன்முறைக் கலகத்திற்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றிட வேண்டும்''. இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழுவில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சிபிஎம் சொல்லுமேயானால்- நீதிமன்றத்தில் வீசப்பட்ட அந்த முட்டைகளும்- அவற்றை வீசிய ஒரு சில வழக்கறிஞர்களும்- தங்களுக்குள்ள "பொறுப்பை'' யாரோ தட்டிப் பறிக்கிறார்களோ என்று கோபிக்கக் கூடுமல்லவா?
அது மட்டுமல்ல; மார்க்சிஸ்ட் கட்சி நண்பர்களுக்கு பணிவன்புடன் ஒரு வினா எழுப்புகிறேன்-
Thursday, March 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment