SANGAMAM - LIVE NEWS

Monday, March 16, 2009

இந்தியாவுக்கு 70ஆயிரம் கோடி கடன் - உலக வங்கி வழங்குகிறது

மும்பை, மார்ச் 16- அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.70,000 கோடி கடன் அளிக்க திட்டமிட்டுள்ள உலக வங்கி, அதில் முதலாவதாக ரூ.13,000 கோடியை விரைவில் அளிக்கிறது. இந்திய கட்டமைப்பு, நிதி மற்றும் வங்கித் துறைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி கடனுதவி அளிக்க உலக வங்கி திட்டமிட்டு உள்ளது.


allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails