மும்பை, மார்ச் 16- அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.70,000 கோடி கடன் அளிக்க திட்டமிட்டுள்ள உலக வங்கி, அதில் முதலாவதாக ரூ.13,000 கோடியை விரைவில் அளிக்கிறது. இந்திய கட்டமைப்பு, நிதி மற்றும் வங்கித் துறைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.70,000 கோடி கடனுதவி அளிக்க உலக வங்கி திட்டமிட்டு உள்ளது.
Monday, March 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment