SANGAMAM - LIVE NEWS

Friday, March 20, 2009

இரட்டை வேடம் போடும் மத்திய, மாநில அரசுகளை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள் - வைகோ

விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசிய மதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் மதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு ஹோட்டல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வைகோ பேசினார், அப்பொழுது



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails