SANGAMAM - LIVE NEWS

Saturday, March 21, 2009

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்த திட்டம் - இலங்கை போலீஸ் எச்சரிக்கை

விடுதலைப் புலிகள், பகல் வேளையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அல்லது வர்த்தக மத்திய நிலையம் ஆகிய்வற்றை இலக்கு வைத்து மீண்டும் விமானத் தாக்குதலை நடத்தக் கூடுமென இலங்கை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திடீர் தாக்குதலொன்றை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.



allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails