பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க. பொதுக்குழுவை கூட்டி அதில் ஓட்டெடுப்பு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
சென்னையில் பா.ம.க. பொதுக்குழு இன்று காலை கூடியது.
கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மத்திய மந்திரிகள் அன்புமணி, வேலு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் காடுவெட்டி குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னையில் பா.ம.க. பொதுக்குழு இன்று காலை கூடியது.
கூட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மத்திய மந்திரிகள் அன்புமணி, வேலு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் காடுவெட்டி குரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments:
Post a Comment