அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை டாக்டர் ராமதாஸ் நாளை சந்தித்து பேசுகிறார். அப்போது அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி இறுதி வடிவம் பெறுகிறது.
தமிழ்நாட்டில் பாராளு மன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. அ.தி.மு.க. கூட் டணிக்கு செல்கிறது.
சென்னையை அடுத் துள்ள வானகரத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு பா.ம.க. பொதுக்குழு கூடுகிறது.
இதற்காக வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் பாராளு மன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட் டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. அ.தி.மு.க. கூட் டணிக்கு செல்கிறது.
சென்னையை அடுத் துள்ள வானகரத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு பா.ம.க. பொதுக்குழு கூடுகிறது.
இதற்காக வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment