முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் புதிய வகை ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்துவதாக, இலங்கை இராணுவத் தரப்பு கூறுகின்றது.
போர் நடவடிக்கையில் ஈடுபட்டு்ள்ள 11ஆம் பிரிவு காலாட் படை இதனால் கடும் இழப்புக்கள சந்தித்துள்ளதாகவும், இவ் ஆயுதங்கள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதால், அவை அனைத்தும் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டவையாக அல்லது நவீனப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நடவடிக்கையில் ஈடுபட்டு்ள்ள 11ஆம் பிரிவு காலாட் படை இதனால் கடும் இழப்புக்கள சந்தித்துள்ளதாகவும், இவ் ஆயுதங்கள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதால், அவை அனைத்தும் விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டவையாக அல்லது நவீனப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment